Sunday 9 January 2011

மௌனராகம்

மழையில் நனைந்தது ஒரு மின்னல்...
வெண்ணிலா என்னெதிரில்
விண்ணீரில் கரைந்தது அவள் கண்ணீர்...
சோகம் ஏனடி?
பிரிவா? நினைவா?
வார்த்தைகள் விளக்குமோ!!!
என் விழியோரம்-
ஒரு மௌனராகம்...